மின்சார கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் இவி மேக்ஸ் என்ற புதிய எஸ்யூவி ரக எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
ஒரு முறை சார்ஜ் செய்தால் 437 கிலோ மீட...
ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவராகச் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசிடம் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாட்டா குழுமம் விலைக்கு வாங்கியது. இதையடுத்து ஜனவரி இறுதியில் ஏர் இந்தியா நிறுவனம் டாட்...
ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமத்திடம் ஒப்படைப்பது ஒருமாதம் தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்புநிலை கணக்குகள் மற்றும் சர்வதேச ஒழுங்குமுறைகள் காரணமாக தாமதம் ஏற்படுவதாகத் த...
டாடா நிறுவனத்திடம் ஏர் இந்தியா நிர்வாகம் ஒப்படைக்கப்பட உள்ள நிலையில், அதன் ஊழியர் சங்கங்கள் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஒ...
தனக்கு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி டுவிட்டரில் செய்யும் பரப்புரையை விட்டுவிடும்படி அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்வதாக ரத்தன் டாட்டா தெரிவித்துள்ளார்.
ரத்தன் டாட்டாவுக்கு பாரத ரத்னா விருது ...
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஊழியரை வீடுதேடிச் சென்று நலம் விசாரித்துள்ளார் தொழில் அதிபர் ரத்தன் டாடா.
83 வயதான இவர், டாடா குழும நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்தபின், தற்போது அறக்க...
மும்பை தீவிரவாத தாக்குதலின் நினைவு தினத்தை ஒட்டி தொழிலதிபரான ரத்தன் டாடா நினைவுக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்கில் அதை வெளியிட்டுள்ள அவர், தாக்குதலின்...